sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கொலை வழக்கு: ஆயுள் தண்டனை

/

 கொலை வழக்கு: ஆயுள் தண்டனை

 கொலை வழக்கு: ஆயுள் தண்டனை

 கொலை வழக்கு: ஆயுள் தண்டனை


ADDED : ஜன 01, 2026 05:46 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மேலுார் அரசப்பன்பட்டி ஜெயச்சந்திரன்45. கூலித் தொழிலாளி. இவர் 2014 ல் மது போதையில் ஆபாசமாக பேசினார். பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியம்மாள் 55, தட்டிக் கேட்டார். அவரை தாக்கி ஜெயச்சந்திரன் கீழே தள்ளிவிட்டார். தலையில் காயமடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். ஜெயச்சந்திரன் மீது மே லுார் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மதுரை மகிளா அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு வழக்கறிஞர் காவிரி சாந்தி ஆஜரானார்.

நீதிபதி நாகராஜன் பிறப்பித்த உத்தரவு: ஜெயச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதி க்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us