sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நவராத்திரி நிறைவு

/

நவராத்திரி நிறைவு

நவராத்திரி நிறைவு

நவராத்திரி நிறைவு


ADDED : அக் 14, 2024 03:58 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அக். 3ல் தொடங்கிய நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவுற்றது. விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடந்தது. மலைமேல் உள்ள ராக்காயி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 3:30 முதல் இரவு 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று (அக். 13) சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோட்டைவாசல் முன்பு மாலை 4.15 மணியளவில் சுவாமி அம்பு போடும் உற்ஸவம் நடந்தது.






      Dinamalar
      Follow us