நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பாரத மைந்தர்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சரவணன், பாலு, பாண்டி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார்.

