sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்

/

மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்


ADDED : ஜன 15, 2024 11:56 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி செல்லுார் 23, 24 வது வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் பொங்கல் திருவிழா கொண்டாட முடியாத அளவிற்கு கழிவு நீர் தேங்கியிருந்ததால் இந்திரா நகர் லெனின் தெரு, கல்யாணசுந்தரபுரம் 10வது தெரு போஸ் வீதி மெயின் ரோடு பகுதிகளில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் கழிவுநீருக்குள் கற்களால் அடுப்புக்கூட்டி சாக்கடை நீரை பயன்படுத்தி பொங்கல் வைத்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், ''செல்லுார் பகுதி முழுவதும் இதுபோல் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது. எங்கும் சுகாதார கேடாக உள்ளது. கொசுக்கடி, காய்ச்சலால் மக்கள் பாதிக்கின்றனர். இனியாவது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us