sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் எச்சரிக்கை

/

புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் எச்சரிக்கை


ADDED : டிச 31, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) இரவு வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் குற்றங்களை தடுக்க துணைகமிஷனர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகள் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் போலீஸ் அனுமதி பெற்றே நடத்தவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் கண்டிப்பாக எந்த கொண்டாட்டமும் கூடாது.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மது அருந்தி விட்டு டூவீலரில் மிக அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது மற்றும் பொதுமக்களை பயமுறுத்தும் செயல்களை தடுக்க நத்தம் மேம்பாலம், வைகையாற்றின் இருகரைகள், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் லோகநாதன் எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us