sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இரவு கடைகள்: கோரிக்கை மனு

/

இரவு கடைகள்: கோரிக்கை மனு

இரவு கடைகள்: கோரிக்கை மனு

இரவு கடைகள்: கோரிக்கை மனு


ADDED : நவ 23, 2024 05:21 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்,; திருப்பரங்குன்றத்தில்ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளதாவது:

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன்,முருக பக்தர்கள் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் வருவர். இங்கு நுாற்றுக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருப்பதால் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் முடித்து புறப்படுவர்.

இரவு 10:50 மணிக்கு உணவகங்கள், டீக்கடைகளை அடைக்க போலீசார்கூறுகின்றனர். வெளியூர்களிலிருந்து இரவில் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியாமல் அவதி அடைகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு இரவு 12:00 மணி வரை உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம், போலீசாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.






      Dinamalar
      Follow us