ADDED : ஜூலை 14, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கே .புதுார் அருவி மலை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதி காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல ஆயிரம் பேர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.