sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

/

 மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

 மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

 மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்


ADDED : மார் 10, 2026 02:44 AM

Google News

ADDED : மார் 10, 2026 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை நர்மதா தாக்கல் செய்த பொதுநல மனு:

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருதி, முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி, தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. தலைமைச் செயலர், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை முதன்மை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து, ஏப்., 2ல் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us