sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

/

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு


ADDED : நவ 28, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவ., 20 முதல் 27 வரை 90 குழுக்களைச் சார்ந்த பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. 11ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 25 பேர் பங்கேற்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வழிகாட்டுதலில் மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார், தனியார் பள்ளி கல்வி அலுவலர் சுதாகர், திண்டுக்கல் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் சவுந்தரராஜன், தேனி மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன், விருதுநகர் ஆரிப், பிரிட்டோ பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமின் சிறப்பம்சங்களாக, சுகஜீவிதா ஒரு குழுவிற்கு 50 வீதம் 4500 மரக்கன்றுகள் வழங்கினார். வாசன் கண் மருத்துவமனை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக 4,500 மஞ்சப்பை வழங்கினர். இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். பல்வேறு விழிப்புணர்வுகள்அளிக்கப்பட்டன. தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை மாவட்ட என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ராஜகுமார், நவநீதகிருஷ்ணன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us