sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்

/

ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்

ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்

ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்


ADDED : ஆக 03, 2025 05:18 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் அருகே காடுபட்டி பாலம் முதல் தாமோதரன்பட்டி பாலம் வரை தார் ரோடு பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயி கதிர்வேல் கூறியதாவது: காடுபட்டி பாலம் முதல் தாமோதரன் பட்டி பாலம் வரை 3 கி.மீ., தொலைவுக்கு மண்ரோடாக இருந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓராண்டுக்கு முன் தார் ரோடு அமைக்க பணிகள் தொடங்கினர். ஜல்லிக்கற்கள், செம்மண் கொட்டி ரோடு அமைத்தனர். அதன்பின் கண்டு கொள்ளாததால், தார் ரோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மாவட்ட நிர்வாகம் விரைவில் தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us