ADDED : பிப் 29, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊமச்சிகுளம், : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச் சேர்ந்த இளையராஜா 40, பெயிண்டர்.
நேற்று முன்னதினம் (பிப்.,27) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. சத்திரப்பட்டி விபூதி சாமியார் தோப்பு தோட்டத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

