ADDED : மார் 02, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச்சேர்ந்த பெயிண்டர் இளையராஜா 40. சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மர்மாக இறந்து கிடந்தார்.
சத்திரப்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிமலை 29, குணசீலன்24, வேல்ராஜ் 30, கார்த்தி 32 ஆகிய 4 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

