sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்

/

சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்

சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்

சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்


ADDED : ஜன 28, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளானதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

கருங்காலக்குடி வட்டாரத்தில் திருச்சுனை, கம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தலைமை மருத்துவமனையாக கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.

இங்கு வருவோரின் பயன்பாட்டிற்காக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி அமைத்து, குன்னங்குடி பட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. சிலமாதங்களாக குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக் தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது.

நோயாளிகள் கூறியதாவது: 4 வழிச்சாலையில் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டிய போது குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சரி செய்யாததால் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் கூறுகையில், மருத்துவமனை போர்வெல்லில் உப்பு தண்ணீராக உள்ளதால் குடிநீர் இணைப்பு கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us