sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்

/

உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்

உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்

உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்


ADDED : மார் 27, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி - - காரைக்குடி ரோட்டின் நடுவில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களில் காற்று வெளியேறவும், பழுது நீக்கவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அருகே ஒன்றிய அலுவலகம், உதினிப்பட்டி, சொக்கலிங்கபுரத்திற்கு ரோடு செல்கிறது. தொட்டி திறந்து கிடப்பதுடன், சிதிலமடைந்தும் உள்ளது. ரோட்டில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி தொட்டியினுள் விழுவதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. விபரீதம் நிகழும் முன் தொட்டியை பழுது நீக்குவதுடன், தொட்டி குறித்த அறிவிப்பு பலகையை ஒளிரும் ஸ்டிக்கர்களுடன் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us