/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 1 தேர்வு 417 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தேர்வு 417 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 13, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் பிளஸ் 1 இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் ஆகிய தேர்வுகளில் 417 பேர் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் 33,335 பேர் விண்ணப்பித்ததில் இயற்பியல் 160, பொருளியல் 257 உட்பட 417 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். மையங்களில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

