நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறி பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேர்தல் நன்னடத்தை விதிகளை கூறி வாலாந்துார் போலீசார் எச்சரித்ததால் கலைந்து சென்றனர்.

