sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ

/

ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ

ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ

ஆசிரியர் உட்பட மூவர் மீது போக்சோ


ADDED : நவ 07, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை, வசந்த நகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஜெயராம்.

இவர், பாலியல் தொந்தரவு செய்வ தாகவும், இதுகுறித்து புகார் செய்தும் தலைமையாசிரியை பொற்செல்வி, உதவி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சைல்டு லைனிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஒன்பது, ஏழாம் வகுப்பு படிக்கும் ஏழு மாணவியர் புகார் தெரிவித்தனர்.

ஜெயராம், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது போக்சோவில் திலகர் திடல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us