sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவிதைப் பயிலரங்கம்

/

கவிதைப் பயிலரங்கம்

கவிதைப் பயிலரங்கம்

கவிதைப் பயிலரங்கம்


ADDED : மார் 18, 2024 07:11 AM

Google News

ADDED : மார் 18, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை அடிவாரத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் சார்பாக கல்லுாரி மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கம் நடந்தது.

மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் செல்லா தலைமை வகித்தார். சான்லாக்ஸ் பதிப்பாசிரியர் லட்சுமணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகேசபாண்டியன் துவக்கி வைத்தார். வரலாற்றாளர் அரிச்சந்திரன், கவிஞர்கள் லிபி ஆரண்யா, சக்திஜோதி, செல்லா, பேனா மனோகரன், பேராசிரியர் ஆனந்தகுமார், கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் அறம் பேசினர். ஏற்பாடுகளை முத்தையா, சரவணன், தமிழ் சிவா, தமிழரசன், கிறிஸ்டோபர் செய்தனர்.






      Dinamalar
      Follow us