sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் கமிஷனர் அறிவுரை

/

போலீஸ் கமிஷனர் அறிவுரை

போலீஸ் கமிஷனர் அறிவுரை

போலீஸ் கமிஷனர் அறிவுரை


ADDED : ஜன 08, 2024 05:04 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படையில் பணியாற்றும் 45 கிரேடு 1 போலீசார் ஏட்டுக்களாக பதவி உயர்வு பெற்றனர். கமிஷனர் லோகநாதன் சான்றிதழ் வழங்கினார்.

அவர் பேசுகையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ்காரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தியும், அதனால் நிகழும் குற்றங்கள் பற்றிய புரிதலையும் போலீசார் மேம்படுத்திக்கொள்வது அவசியம். ஸ்டேஷனுக்கு வரும் மனுதாரர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்றார். தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேஸ்வரன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us