sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் கொலை மைத்துனர் சரண்

/

போலீஸ் கொலை மைத்துனர் சரண்

போலீஸ் கொலை மைத்துனர் சரண்

போலீஸ் கொலை மைத்துனர் சரண்


ADDED : பிப் 05, 2025 05:24 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: எழுமலை அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் போலீஸ்காரர் சிவா 32. நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். இவரது முதல் மனைவி 2017 ல் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா என்பவரை சிவா திருமணம் செய்து கொண்டார். மகனை முதல் மனைவி வீட்டில் இருந்து அழைத்து வந்து படிக்க வைத்ததால் மைத்துனர் அர்ஜூனன் கோபமடைந்தார்.

2 நாட்களுக்கு முன்பு பாப்பநாயக்கன்பட்டியில் விசேஷ வீட்டிற்கு சென்றுவிட்டு ரஞ்சிதாவுடன் டூவீலரில் வந்த சிவாவை அர்ஜூனன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தலைமறைவாக இருந்த அர்ஜூன் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் முன்னிலையில் சரணடைந்தார். 'ரிமாண்ட்' செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us