sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : டிச 09, 2024 05:33 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகை திருடிய இருவர் கைது

பேரையூர்: எஸ்.தொட்டணம்பட்டி பெத்தணன் மகன் அயோத்திராமன் 32. இவரிடம் எஸ்.கோட்டைப்பட்டி முத்தீஸ்வரன் 30, ஆடு மேய்க்கும் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் அயோத்திராமன் வீட்டில் இல்லாத நேரத்தில் முத்தீஸ்வரன், இவரது நண்பர் சேடப்பட்டி தங்கபாண்டி 22, ஆகிய இருவரும் சேர்ந்து பீரோவில் இருந்த 1.5 பவுன் நகையை திருடிச் சென்றனர். சாப்டூர் போலீசார் இருவரையும் கைது செய்து நகையை மீட்டனர்.

கத்தியுடன் வாலிபர் கைது

பேரையூர்: கிழக்குத் தெரு ஜெய்சங்கர் மகன் வினோத்பாண்டி 26. இவர் நேற்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தியபடி கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற எஸ்.ஐ., ராஜு அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us