நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி கேப்டன் பிரபாகரன். துபாயில் பணிபுரிகிறார்.
இவரது மனைவி சமைத்த போது சுடு தண்ணீர் அருகில் இருந்த மகன் நிவினேஷ் 3, மீது கொட்டியது. இதில் காயமுற்ற நிவினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.ஐ., கவிதா விசாரிக்கிறார்.

