sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்தி...

/

போலீஸ் செய்தி...

போலீஸ் செய்தி...

போலீஸ் செய்தி...


ADDED : நவ 21, 2024 04:44 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

மதுரை சோழவந்தான் பேட்டை பகுதியில் ரயில்வே கேட் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மண்டை உடைந்த நிலையில் தண்டாவளத்தில் நடுவே பலியாகி கிடந்தார். அன்று இரவு 9:30 மணிக்கு, மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியதால் அவர் உயிரிழந்திருக்கலாம். லோகோ பைலட் சிவசக்தி புகாரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, எஸ்.ஐ., சையது குலாம் தஸ்தாகிர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us