sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஏப் 17, 2025 06:33 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருடப்பட்ட வாகனம் பல்லடத்தில் மீட்பு


மதுரை: முனிச்சாலை அருகேயுள்ள சின்ன கண்மாயைச் சேர்ந்தவர் குமார் 31. காமராஜர் ரோட்டில் நிறுத்தியிருந்த இவரது சரக்கு வாகனம் திருடு போனது. நிலக்கோட்டை வழியாக கோவை பகுதிக்கு செல்வது வாகனத்தில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்டறியப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீசார் 'அலர்ட்' செய்யப்பட்டு, பல்லடத்தில் வாகனம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சாவூர் ஏழுப்பட்டி முருகன், கோவை காரமடை கண்ணன் 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரூ.பல லட்சத்திற்கு வாகனம் வாங்குவோர் சில ஆயிரம் ரூபாய் செலுத்தி ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது வாகனத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

நகை பறித்தவர் கைது


மதுரை: அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது மறைந்திருந்த நபர் வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை பறித்துச்சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரல் ஆனது. இவ்வழக்கில் வலையங்குளம் நல்லுமுருகன் 23, கைது செய்யப்பட்டார். தப்பி ஓட முயற்சித்தபோது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.






      Dinamalar
      Follow us