நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திண்டுக்கல் மாவட்டம் புலிக்கோட்டையூர் குருமநாதன் 46, மேலுார், கருத்தபுளியம்பட்டியில் குடும்பத்தினருடன் தங்கி வாகனங்கள் பழுது நீக்கும் வேலை பார்த்தார்.
நேற்று மதியம் கருத்தபுளியம்பட்டி - மேலுாருக்கு நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் திருச்சி -- மதுரை நோக்கி சென்ற கார் மோதி இறந்தார். மேலுார் போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் விசாரிக்கிறார்.