ADDED : ஏப் 01, 2025 01:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை அடுத்துள்ள கீழக்குயில் குடியில் 100 ஏக்கர் பரப்பு உள்ள குளத்திற்கான தூர் வாரும் பணியினை கலெக்டர் சங்கீதா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, சேவை திட்ட மாவட்ட தலைவர் சசி , போம்ரா , ஆடிட்டர் சேது மாதவா, கீழக்குயில் குடி தலைவர் காசி, செந்தில்குமார், வாசுதேவன் நெல்லை பாலு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

