sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை

/

குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை

குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை

குன்றத்தில் தேரோடும் வீதிகளில் பூமிக்குள் மின் கம்பி பதிக்க பூஜை


ADDED : பிப் 23, 2024 06:18 AM

Google News

ADDED : பிப் 23, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோடும் ரத வீதிகள், கிரிவல ரோடு பகுதிகளில் மின்வாரியம் சார்பில் ரூ. 1.98 கோடியில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

தேரோடும் வீதிகளின் மேல் பகுதியில் வீடுகள், வணிக வளாகங்களுக்கான மின் ஒயர்கள் குறுக்காக உள்ளன. தேரோட்டத்தின்போது அந்த ஒயர்களை துண்டித்துவிட்டு, தேரோட்டம் முடிந்த பின்பு மீண்டும் இணைப்பு கொடுத்து வருகின்றனர். இப்பகுதி மின் ஒயர்களை பூமிக்கு அடியில் பதிப்பதற்காக பூமி பூஜையுடன் பணிகள் நேற்று துவங்கின. 1.634 கி.மீ. உயர் அழுத்த மின்பாதை புதை வட பாதையாகவும், 5.998 கி.மீ. தாழ்வழுத்த மின்பாதை புதைவட பாதையாகவும் மாற்றப்பட உள்ளது. 4 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.

பூமி பூஜையில் மின்வாரிய தலைமை பொறியாளர் உமாதேவி, மேற்பார்வை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்கள் லதா, நிலமதி, பாலபரமேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சண்முகநாத பூபதி, உமா மகேஸ்வரி, உதவி பொறியாளர் சுமங்களாதேவி, கோயில் துணை கமிஷனர் சுரேஷ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us