நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனையூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் கிழக்கு சிலைமான் பகுதியில் மட்டும் சிறப்பு பராமரிப்பு
பணிக்காக இன்று(செப்.25) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மதுரை மின் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.