நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலின் விஸ்வநாத சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு மகா அபிஷேக ஆராதனை நடந்தது.
நிர்வாகத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் ராஜாங்கம், ஏகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.