நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் உத்ராயானகால பிரார்த்தனை நடந்தது.
ஜோதிராமநாதன் தலைமை வகித்தார். ஆதிசங்கரர் அருளிய சூரிய அஷ்டகம், அகஸ்தியர் அருளிய ஆதித்யஷ்ருதய ஸ்தோத்ரம், வள்ளலார் அருளிய ஜோதி அகவல் அட்டகம் பாராயணம் செய்து ஆதித்ய ஆராதனை நடந்தது.