sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை

/

 தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை

 தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை

 தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிரார்த்தனை


ADDED : நவ 25, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: ஹிந்து ராஷ்டிர சபா, ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலையானந்தா சுவாமி, நகர் துணைத் தலைவர் பாக்கியநாதன், பொதுச்செயலாளர் ஆனந்த், செயலாளர் ராஜபாண்டி, தலைவர் முருகன், ஹிந்து ராஷ்டிர சபா மாநில தலைவர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அருண்பாண்டியன், நகர் பொதுச் செயலாளர் ராஜ்குமார், விஜயநகர பேரரசு அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசல் முன்பு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.






      Dinamalar
      Follow us