sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

/

 தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

 தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

 தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்


ADDED : டிச 17, 2025 06:41 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'சட்டசபை தேர்தல் பணிகளில் தலைமையாசிரியர்களுக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும்' என மதுரையில் நடந்த உயர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டம் தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. புதிய செயலாளராக திவ்யநாதன், பொருளாளராக ஜெயக்குமார், இணை செயலாளராக சரவணன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

கூட்டத்தில், சட்டசபை தேர்தல் பணியில் இருந்து உயர், மேல்நிலை தலைமையாசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். பள்ளி பயன்பாட்டிற்காக அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகி ரமேஷ் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், நிர்வாகிகள் லாவண்யா சுந்தரி, ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குபேந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us