UPDATED : மே 08, 2026 03:48 PM
ADDED : மே 08, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 53 பேரும், பெண்கள் சிறையில் 3 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
அதிகபட்ச மதிப்பெண்ணாக 514 பெற்ற தண்டனை கைதி சரத்குமார் மற்றும் தேர்ச்சி பெற்ற கைதிகளை டி.ஐ.ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் உள்ளிட்டோர் பாராட்டினர்.
