sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அய்யப்ப நாயக்கன்பட்டியில் மறியல்

/

அய்யப்ப நாயக்கன்பட்டியில் மறியல்

அய்யப்ப நாயக்கன்பட்டியில் மறியல்

அய்யப்ப நாயக்கன்பட்டியில் மறியல்


ADDED : மே 10, 2025 06:13 AM

Google News

ADDED : மே 10, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்; குருவித்துறை அய்யப்பநாயக்கன்பட்டியில் மே 5ம் தேதி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வரும் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

ஒரு தரப்பை சார்ந்த விஜயலட்சுமி, மகன் கார்த்திக் தாக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று உறவினர்கள், வெள்ளாளர்முன்னேற்ற கழக மகளிரணி தலைவி ஷகிலா தலைமையில் ஒரு மணி நேரம் மறியலில்ஈடுபட்டனர்.

சோழவந்தான் - பேரணை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், எஸ்.ஐ., சிவக்குமார் சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us