sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீருக்காக மறியல்

/

தண்ணீருக்காக மறியல்

தண்ணீருக்காக மறியல்

தண்ணீருக்காக மறியல்


ADDED : ஆக 10, 2025 03:59 AM

Google News

ADDED : ஆக 10, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகேயுள்ள வகுரணி கிராமத்திற்கு கூட்டுக்குடிநீர் வருவதில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன்பு அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் ஆய்வில் அயோத்திபட்டி கிராமத்தில் அனுமதி பெறாத குடிநீர் குழாய்களால் தண்ணீர் வரவில்லை என கண்டறிந்து இணைப்பை துண்டித்தனர்.

இதனால் தங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக்கூறி அயோத்திபட்டி கிராம மக்கள் பேரையூர் ரோட்டில் நேற்று காலை அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. சேடபட்டி போலீசார் சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us