sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பொது மக்கள் முற்றுகை

/

 பொது மக்கள் முற்றுகை

 பொது மக்கள் முற்றுகை

 பொது மக்கள் முற்றுகை


ADDED : ஜன 30, 2026 06:36 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்தவர், சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தார்.

இதுகுறித்து புகார் செய்தும் பலனில்லாததால் நேற்று பெட்ரோல் கேன்களுடன் கிராம மக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் 'பிப். 2 ல், அப்பகுதியில் நில அளவை செய்யும் பணிக்காக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அன்று நடவடிக்கை எடுக்கப்படும்' என சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us