sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றம்

/

புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றம்

புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றம்

புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றம்


ADDED : அக் 05, 2024 04:21 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் காலை 9:20 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. சுவாமி, ஸ்ரீதேவி பூமா தேவியுடன் காட்சியளித்தார்.

அக். 13 வரை தினமும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு நடைபெறும்.

தெப்ப உற்ஸவம் அக். 14ல் காலை 9:45 மேல் 10:30 மணிக்குள்ளும், மாலை 6:00 மணிக்கு பிறகும் நடக்கிறது. அக். 15ல் உற்ஸவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி பிரியா,, அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருட்செல்வன், பிரதீபா, பி.ஆர்.ஓ., முருகன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us