தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரேஷன் கார்டு கைரேகை சரிபார்ப்பு 

ரேஷன் கார்டு கைரேகை சரிபார்ப்பு 

ரேஷன் கார்டு கைரேகை சரிபார்ப்பு 


UPDATED : ஆக 01, 2026 05:48 PM

ADDED : ஆக 01, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 05:48 PM ADDED : ஆக 01, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளின் ஆதார் விபரங்களை, பயனாளிகளின் கை விரல் ரேகை அடிப்படையில்( இ-கே.ஒய்.சி.) சரிபார்ப்பு மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2023 அக்., முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு நடைபெறுகிறது.

இ-கே.ஒய்.சி., பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு இன்று (ஆக.,2) மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. விடுபட்டவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us