sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜாமினில் விடுவிப்பு

/

ஜாமினில் விடுவிப்பு

ஜாமினில் விடுவிப்பு

ஜாமினில் விடுவிப்பு


ADDED : மார் 19, 2025 05:02 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்தவரின் நிலத்தை மோசடி செய்ததாக மதுரையை சேர்ந்த ஈஸ்வரன் உட்பட 9 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர்.

மார்ச் 17 ல் ஈஸ்வரனை கைது செய்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி முன் ஆஜர்படுத்தினர். பின் அவரை ஜாமினில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.






      Dinamalar
      Follow us