நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: வட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து
ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.