நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அகல் விளக்கேற்றி அகவல் படிக்கப்பட்டது. சொக்கலிங்கம் அருட்பா பாடல்கள் பாடினார். நிர்வாகி சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். பாண்டி நன்றி கூறினார்.

