sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க

/

அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க

அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க

அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க


ADDED : டிச 16, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்வான அஷ்டமி சப்பரம் ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியில் நடக்கிறது. இந்தாண்டு சப்பரம் புறப்பாடு டிச. 23ல் நடக்கிறது.

மழை காரணமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. நகரில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் சப்பரம் தடையுமின்றி நடக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.

'சப்பரம் வரும் பாதையை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து முழுமையாக சீர் செய்ய வேண்டும்.

சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமானதை கவனத்தில் கொண்டு அஷ்டமி சப்பரம் சிறப்பாக நடக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.






      Dinamalar
      Follow us