sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பக்தர்களுக்கு மராமத்து பணிகள்

/

பக்தர்களுக்கு மராமத்து பணிகள்

பக்தர்களுக்கு மராமத்து பணிகள்

பக்தர்களுக்கு மராமத்து பணிகள்


ADDED : அக் 27, 2024 04:00 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோயில் சார்பில் கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 2 முதல் 8 வரை கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர்.

பக்தர்களுக்காக கோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகள் கிரிவலப் பாதை, சரவணப் பொய்கை கரைகளில் உள்ள கழிப்பறைகளில் மராமத்து பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us