sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆ தரவற்ற முதியவர் மீட்பு

/

ஆ தரவற்ற முதியவர் மீட்பு

ஆ தரவற்ற முதியவர் மீட்பு

ஆ தரவற்ற முதியவர் மீட்பு


ADDED : ஜன 20, 2025 05:28 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் செல்லும் வழியில் மகளிர் விடுதி முன்பாக 90 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மழை, குளிரில் நடுங்கியபடி இருந்தார். இதுபற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு சென்றது. அவரை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி மதுரை செஞ்சிலுவை சங்கத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்ததில், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அவர் பெயர் குபேந்திரன். டெய்லராக வேலை செய்த அவர், சில நாட்களாக உடல்நிலை பாதிப்படைந்ததாகவும் கூறியுள்ளார்.

அவரை உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி இங்கு விட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. வழக்கறிஞர் கூறுகையில், ''முதியவரின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்துள்ளோம். சிகிச்சை முடிந்தபின் முதியவர் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்'' என்றார்.






      Dinamalar
      Follow us