sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரியில் ஆராய்ச்சி மாநாடு

/

கல்லுாரியில் ஆராய்ச்சி மாநாடு

கல்லுாரியில் ஆராய்ச்சி மாநாடு

கல்லுாரியில் ஆராய்ச்சி மாநாடு


ADDED : மே 18, 2025 02:54 AM

Google News

ADDED : மே 18, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அநுஸந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ஆராய்ச்சி மாநாடு நேற்று துவங்கியது.

முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். மாணவி அருணா அறிமுக உரையாற்றினார். அமேசான் நிறுவன அதிகாரி ஸ்ரீதர் குலசேகரன் பேசினார். மாநாட்டு மலரை சோமசுந்தரம், ஹர்ஷிதா வெளியிட்டனர். 145 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.






      Dinamalar
      Follow us