sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகையில் ஆய்வு

/

வைகையில் ஆய்வு

வைகையில் ஆய்வு

வைகையில் ஆய்வு


ADDED : டிச 15, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கனமழையால் மதுரையில் சாலை, சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிவருகிறது.

வைகை ஆற்றில் தேங்கும் உபரிநீர் பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளம் சென்றடைகிறது. இவ்வழித்தடங்களான வைகை தென்கரை ஜீரோ பாயின்ட், புது ராமநாதபுரம் ரோடு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர். பந்தல்குடி கால்வாய் நீர் வழித்தடம், வைகைக்கு நீர்வரத்தை ஆய்வு செய்தனர்.

டி.ஆர்.ஓ.,சக்திவேல், தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு அலுவலர் முகம்மது சபியுல்லா, செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், சேகர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us