sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜமாபந்தியில் மனுக்களுக்கு தீர்வு

/

ஜமாபந்தியில் மனுக்களுக்கு தீர்வு

ஜமாபந்தியில் மனுக்களுக்கு தீர்வு

ஜமாபந்தியில் மனுக்களுக்கு தீர்வு


ADDED : மே 20, 2025 01:04 AM

Google News

ADDED : மே 20, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தெற்கு தாலுகாவில் ஜமாபந்தி மே 16 முதல் நடந்து வருகிறது. மேலுார் ஆர்.டி.ஓ., சங்கீதா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் ராஜபாண்டி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

மதுரை வடக்கு தாலுகாவில் ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் மஸ்தான் அலி முன்னிலை வகித்தார். மூன்று நாட்களில் நுாற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இன்று குலமங்கலம் பிர்க்கா, மறுநாள் சாத்தமங்கலம் பிர்க்காவுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.






      Dinamalar
      Follow us