sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு

/

தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு

தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு

தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு


ADDED : அக் 23, 2025 04:22 AM

Google News

ADDED : அக் 23, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை திருநகர் ஜோசப்நகர் பகுதியில் சேறும் சகதி யுமாக இருந்த ரோடுகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

அப்பகுதி ரோடுகளில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்களை மீண்டும் சீரமைக்கவில்லை. ஏற்கனவே மேடு பள்ளங் களாக இருந்த நிலையில், சிலநாட்களாக பெய்யும் மழையால் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அப்பகுதி மக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கவுன்சிலர் சுவேதா மேற்கொண்ட நடவடிக்கையால், ரோடுகளை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us