நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரை ஜெபமாலை மாதமாக கடைபிடித்து வேண்டுதல் வழிபாடுசெய்வார்கள்.
இதையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் வளனார் சர்ச்சில்தொடர் ஜெப மாலை வழிபாடு நடந்தது. நெல்லை பாதிரியார் ராபின் 'மரியாளின் ஆன்மிகம்' என்ற தலைப்பில் பேசினார்.பாதிரியார்கள்ஜோசப், ராஜா ஏற்பாடு செய்தனர்.

