sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'

/

சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'

சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'

சர்ச்சையில் சிக்கிய ராயபுரம் 'சர்ச்'


ADDED : ஜூலை 16, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் அருகே ராயபுரத்தில் சர்ச் இடங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜெர்மேன் சர்ச்சிற்க்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

அப்பகுதி சிறுமணி கூறியதாவது:

எங்கள் முன்னோர் மதமாற்றம் அடைந்து தங்கள் நிலங்களை சர்ச் நிர்வாகத்திற்கு கொடையாக அளித்தனர். தற்போது சேசு சபையின் கட்டுப்பாட்டில் சர்ச் உள்ளது. சர்ச்சுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு விற்க சபை நிர்வாகத்தினர் முயற்சிக்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us